This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, September 23, 2012

கூத்தாநல்லூர் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின் கண்டன ஊர்வலம்

கூத்தாநல்லூர் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பினர் ஒருங்கினைந்து இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான முகம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்த அமெரிக்க மற்றும் யூத வெறி நாய்களை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன ஆர்ப்பட்டமும் நடைபெற்றது.

கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு ஆலிம் இல்யாஸ் ஹஜ்ரத் அவர்கள் துவா செய்து துவக்கி வைத்தார்கள். பேரணியை வழி நடத்தும் விதமாக கூத்தாநல்லூர், பொதக்குடி, பூதமங்கலம், அத்திக்கடை, தண்ணீர் குன்னம், நாகங்குடி நிர்வாகிகள், மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒலித்து வந்தார்கள்.

இந்த ஊர்வலம் அஸர் தொழுகைக்கு பின் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கி மேலகடை தெரு வழியாக ரேடியோ பார்க் அருகில் உள்ள கூத்தாநல்லூர் தபால் நிலையம் வரை சென்று பேரணி நிறைவடைந்தது.




















பொங்கி எழுந்த இஸ்லாமிய மக்கள் கூட்டத்தையும் எழச்சி மிக்க  கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார  இளைஞர் கூட்டத்தையும் கண்டு அதிசயித்து பிரமையில் திகைத்து நின்றனர் காவல்துறையினரும் மாற்று மதத்தினரும். ஒற்றை கோரிக்கையில் பொங்கி எழுந்த திருவாரூர் மாவட்ட இஸ்லாமிய பெருமக்கள் அண்ணல்  நபிக்கெதிரான இழிசெயலை கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாரித்து  கூத்தாநல்லூர் தபால் நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கில் ஒன்று கூடினர். மக்களின் தக்பீர் முழக்கம் விண்ணை எட்டியது.

பின்னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜமாஅத் நிர்வாக தலைவர்களும் மேடையில் நின்றனர், அமெரிக்க மற்றும் யூத நாய்களுக்கு எதிரான கண்டன உரையை ஜெஹபர் தீன் ஹஜ்ரத் அவர்கள் தன் கண்களில் சினம் பொங்க உரையாற்றினார்கள். பின்னர் ஆலிம் சாகிப் அப்பா தைக்கால் பள்ளி இமாம் மீரான் ஹஜ்ரத் அவர்கள் யூதர்களின் சதித்திட்ட வரலாற்றை மக்கள் முன் எடுத்துரைதார். கடைசியாக உரையாற்றிய இல்யாஸ் ஹஜ்ரத் அவர்கள் ரசூல் ( ஸல் ) காலகட்டத்தில் இருந்தே உத்தம நபியின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சித்த யூத நாய்களை பற்றி மக்கள் முன் அழகாக கூறினார்கள். பின்னர் பெரியபள்ளி நிர்வாக தலைவர் N.M. சிஹாபுதீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினர். இறுதியாக மேல்பள்ளி இமாம் ரஹீம் ஹஜ்ரத் அவர்கள் துவா ஓதி நிறைவு செய்தார்கள்.

கூத்தாநல்லூர் சரித்திரத்தில் போற்றத்தக்க நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. இவ்வளவு மக்களை ஒருங்கினைத்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பினரை வந்திருந்தோர் பாராட்டினர்.

நமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இயக்க பாடு பாக்காமல் கலந்து கொண்ட அனைத்து இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இப்பேரணியில் கூத்தாநல்லூர் சார்பாக அல் அமான் இளைஞர் இயக்கம், கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம், PFI, SDPI, TMMK, MMK, TNTJ, முஸ்லிம் லீக் சார்ப்பாக அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சுமார் 2000-க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டதாக உளவு துறையின் அறிக்கை தெரிவிக்கின்றது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!!

Tuesday, September 18, 2012

சென்னையை ஸ்தம்பிக்கச் செய்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்!






இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன் இன்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதனால் அமெரிக்க துணை தூதரகம்  3 நாட்களுக்கு மூடப்பட்டது. மேலும், தூதரகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டது.  மேலும் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு அண்ணா சாலை தர்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டதில்லை.  மேலும் போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அண்ணா சாலை தர்கா அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர்.

உலக மக்கள் அனைவருக்கும் உன்னத தத்துவங்களை போதித்த இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் இந்த திரைப்படம் இஸ்லாமியர்களின் மத உணர்வை  புண்படுத்தியிருப்பதால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும், இந்தியா தனது கண்டனத்தை பதிவுச் செய்ய வேண்டும் எனவும்  அவர்கள் வற்புறுத்தினர்.

20க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு குவிந்ததால் அண்ணா சாலை வரலாறு காணாத அளவுக்கு ஸ்தம்பித்தது.

இப்போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை , அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன. மேலும்  மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது. சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான்

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமேயானால் தாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறோம்.. இஸ்ரேலில் எதுவுமே மிச்சமிருக்காது.

அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுக்குமேயானால் மேற்குலகநாடுகளும் , அமெரிக்காவும் ஒரு பக்கமும் நாங்கள் ஒருபக்கமுமாக நிற்போம். இது இயற்கையானது. அதேபோல் போர் நடைபெறும் போது ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதுவம் இயல்பான ஒன்றானதுதான்.

லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏற்கெனவே இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளனர். எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அந்நாடு மீது தாக்குதல் நடத்துமாறு ஹிஸ்புல் அமைப்பை கேட்டுக் கொள்வோம். அப்புறம் இஸ்ரேலில் எதுவுமே எஞ்சியிருக்காது என்றார்.

ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இப்படி விரிவாக பதிலடித்தாக்குதல் பற்றி பேசுவது இதுவே முதல்முறை என்பதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

வெங்காய ‘வியாபாரி’ அன்சாரி – ‘Q’ பிரிவு போலீஸாரால் ‘தீவிரவாதி(?)’ யாக கைது!

இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி, தமீம் அன்சாரி(35) என்பவரை  ‘கியூ’ பிரிவு போலீஸார்” கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரின் மகன் தமீம் அன்சாரி, வெங்காய வியாபாரியான இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அழகம்மாள் நகர், தாஜ் ரெசிடென்சி என்ற முகவரியில் வசித்து வருகிறார். எம்.ஏ. பட்டதாரியான அன்சாரியால்  இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின்  வீடியோ, வரைபடங்கள் ஆகியவற்றை “இணையதளம்” மூலம், இலங்கைக்கு அனுப்ப இயலவில்லையாம்(?).  இதனால், இலங்கைக்கு நேரடியாகச் சென்று அதை வழங்க திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும்போது தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டதாக  போலீசார் கூறுகின்றனர். இது வரை பாகிஸ்தானுக்கே செல்லாத அவர் மீது, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  தமீம் அன்சாரியிடமிருந்து 3 செல்போன்கள், 25 CDக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தமீம் அன்சாரி மீது, இந்திய அரசாங்க ரகசியங்கள் சட்டம் 1923-ன் 3,4,9 பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வார போராட்டத்திற்கு ஹிஸ்புல்லாஹ் அழைப்பு

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக ஒரு வார கால போராட்டத்திற்கு லெபனான் இஸ்லாமிய போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அவமானத்திற்கு எதிராக மெளனம் சாதிக்க முஸ்லிம்களால் இயலாது என்பதை உலகிற்கு உணர்த்த இத்தகையதொரு போராட்டம் தேவை என்று நஸ்ருல்லாஹ் கூறியுள்ளார். ஹிஸ்புல்லாஹ்வின் அல் மனார் தொலைக்காட்சியில் நடத்திய உரையில் அவர் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறியது:  போராட்டங்கள் அமெரிக்க தூதரகங்கள் முன்பாக மட்டுமல்ல, முஸ்லிம்கள் நாடுகள், அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடிக்க வலியுறுத்தியும் போராட்டங்கள் அமையவேண்டும். முன் காலங்களில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இறைத்தூதரையும், இஸ்லாத்தையும் அவமதிக்கும் வகையில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் வசனங்கள்’ மற்றும் டென்மார்க் பத்திரிகையில் வெளியான கார்ட்டூனை விட இத்திரைப்படம் மிகவும் இகழத்தக்க வகையில் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மண்ணில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதால் அமெரிக்காதான் முக்கிய குற்றவாளியாக கருதப்படும். திரைப்படத்தை தயாரித்தவர்களிடம் விசாரணை நடத்தி தண்டனை அளிக்கும் பொறுப்புடைய அமெரிக்கா, அவர்களை ஆதரிக்கவும், உதவவும் செய்கிறது என்று நஸ்ருல்லாஹ் கூறினார்.

Sunday, September 16, 2012

கூத்தாநல்லூர்-ல் TNTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்






நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து 16.09.2012 ஞாயிறு கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை  சார்பாக லெட்சுமாங்குடி பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்று மதத்தை சேர்ந்த சகோதரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவனையும் கண்டித்து கோசங்களை எழுப்பினர். இக்கண்டன கூட்டத்தில் சுமார் ௨௦௦-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவை கண்டித்து கூத்தாநல்லூரில் ஊர்வலம்



















அமெரிக்காவை கண்டித்து கூத்தாநால்லூரில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது. கூத்தாநல்லூர் பெரியகடை தெரு அரசினர் மகளிர் பள்ளி அருகில் சரியாக மாலை 4:30 மணியளவில் கண்டன ஊர்வலம் புறப்பட்டது. இவ்ஊர்வலம் பெரியகடை தெரு தொடங்கி மேலகடை தெரு வழியாக லெட்சுமாங்குடி பாலத்தில் நிறைவடைந்தது. 

பிறகு லெட்சுமாங்குடி பாலத்தில் அமெரிக்க அரசுக்கும் திரைப்படம் எடுத்த யூத நாய்களுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்ப பட்டது. ஒரு மணி நேரம் லெட்சுமாங்குடி பாலம் மறைக்க பட்டது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒபாமாவின் உருவ பொம்மை மீது செருப்பால் அடிக்கப்பட்டு, பின்னர் ஒபாமாவின் உருவ பொம்மை எரிக்க பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள் ஒபாமாவின் உருவ பொம்மையை கட்டையால் அடித்து தன் கோபத்தை வெளிபடுத்தியது ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்தது. இவ்ஊர்வலத்தில் கூத்தாநல்லூர் பொதுமக்கள் மற்றும் அனைத்து அமைப்பினர்களும், சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் த.மு.மு.க நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More